Iraiva Song Lyrics

Share it:
Iraiva Song Lyrics
இறைவா என் இறைவா
எனை தெரியும் மனம்
போர்க்களம் ஆனதேன்.

இறைவா என் இறைவா
என் இரு கால்களே
பாதையே மேயுதே.

எனை படைத்தவன்
நீ தானையா.

உயிர் வளர்த்ததும்
நீ தான் ஐயா.

எனை சபித்தவன் நீ தான் ஐயா
உயிர் எரித்தல் தாங்கதைய.

எனை சபித்தவன் நீ தான் ஐயா
உயிர் எரித்தல் தாங்கதைய.

நான் வாழவ
நான் வீழாவ
என் செய்வது நீ சொல்லு வா.

உயிரே என் உறவே
உனை விட்டு போவதும் சாவதும்
ஒன்றுதான்.

இரவே என் பலே
இனி வரும் நாளெல்லாம்
பூமியில் ஒன்றுதான்.

துணை இருந்திடும் என் கடலே
இலக்கணம் எதிர் பாராமலே
அடைக்கலம் நான் உன் மார்பிலே.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.

காடு மழை தாண்டலாம்
கால்கள் ரணமாகலாம்.

தொய்வு பெரும் காதலில்
ஆடம்பரம் போகலாம்.

நான் விரும்பி அடையும்
பொன் சிலையே சிலையே.

நீ விரும்பி அணிய
நான் சிறகே சிறகே.

ஓ நிரந்தரம் என ஏதும் இல்லை
மிகை விடும் நிலை நாளை இல்லை.

இரந்திடும் வரை கூடாதாடா
எரி மலை என்றும் நீ தானடா.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.
Share it:

2018 Tamil Movie Song Lyrics

Iraiva Song Lyrics

Tamil Movie Lyrics

Vellaikkaran Song Lyrics